

உலகில் காலத்தால் பழமையானதாகவும், வரலாற்று சிறப்புடையதாகவும், இன்றளவும் மக்கள் வசிக்கக் கூடியதாகவும் உள்ள நகரங்கள் எண்ணிக்கை குறைவே. அத்தனை சிறப்புகளையும் உள்ளடக்கியதாகவும் மிகச்சிறந்த ஆன்மீகச் சிறப்பும் உள்ளதான நகரம் திருச்செங்கோடு ஆகும். இந்தியாவில் தொழிற்சிறப்பு மிக்க நகரங்களில் ஓன்றாக, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நகராக,